உள்நாடு

ஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்து தொடர்பிலான விசாரணை முன்னெடுப்பதற்கு விமானப்படை விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது – ஹாசு மாரசிங்க.

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு