உள்நாடு

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTV | கொழும்பு) –  ஒரு கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 898 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் வெலிசர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷானி தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor