உள்நாடு

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கிராம் 880 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி – உயிரை மாய்ந்த நபர்

நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

editor