சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் கைது

(UTV|COLOMBO)- யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அறிவிப்பு…

பிவித்துரு ஹெல உறுமய குற்றப் புலனாய்வுப்பிரிவில்