உள்நாடு

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வாட்ஸ்அப் உரையாடல் வௌியானது – நீ என் உயிர்

editor

ஐ.எம்.எப் இன் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – செஹான் சேமசிங்க .

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்பு இன்று