சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு