உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

(UTVNEWS | COLOMBO) –ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து IDH வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த அதிகாரியுடன் பணியாற்றிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஒட்சிசன் விநியோகம் வழமைக்கு

லிட்ரோ எரிவாயுவின் மாவட்ட ரீதியான விலை பட்டியல்

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை