சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரை சந்திக்கவுள்ளது

(UTVNEWS | COLOMBO) -கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

Related posts

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் சேவைகளில் காலதாமதம்…

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்

“அல ரஞ்சி” கைது