சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று(21)) இடம்பெறவுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதல் கட்ட கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் இன்று(21) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய வானிலை…

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…