சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11)

(UTVNEWS | COLOMBO) –  ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.

இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட உள்ளதோடு, இதன்போது மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இறுதி ஓவரில் தப்பு நடந்து விட்டது..-ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேன

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

“ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்”-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!