சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

(UTV|COLOMBO) விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் முன்வைத்த இரண்டு அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக கோப் குழுத் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை