உள்நாடு

வேகமாக இயங்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள்!

(UTV | கொழும்பு) –     பொதுப் போக்குவரத்து பேருந்துகள் அதிவேகமாக இயங்கினால் அப் பேருந்துகள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு இவ்வாறு பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஷ்ய படையினரின் பிடியில் இருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்பு

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டார நியமனம்

editor

சர்வகட்சி அரசு தயார்? ஹக்கீம் மனோ மும்முரம்