சூடான செய்திகள் 1

‘வெல்லே சுரங்க’ வின் பிரதான சகா பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகத் தலைவர்களுல் அதேபோல் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஒருவருமான ‘வெல்லே சுரங்க’ இனது பிரதான சகா’வான லஹிரு நயனாஜித் எனப்படும் ‘கதிரானே உக்குவே’ பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்