உள்நாடு

´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நால்வர் கைது

(UTV | கொழும்பு) – பாதாள உலகக்குழு துப்பாக்கிதாரிகளான ´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சீனி பிரச்சினைக்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்க்கும் இறக்குமதியாளர்கள்

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

editor