உள்நாடு

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட பிணக்கை காரணமாக கூரிய ஆயுத்தால் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

பெரிய வெங்காயத்தின் விலை குறைகிறது!