சூடான செய்திகள் 1

வெசாக் வலயங்கள் மற்றும் அன்னதானங்கள் இரத்து?

(UTV|COLOMBO) விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள் மற்றும் அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

 

 

 

 

 

Related posts

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்தார்

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்