உள்நாடு

வெசாக் தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை

(UTV | கொழும்பு) – வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் சிறிய தவறுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என, சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

   

Related posts

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து

வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையத்தை நாடவும்

editor