உள்நாடுசூடான செய்திகள் 1

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

வழமைக்கு திரும்பியது ருகுணு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள்