சூடான செய்திகள் 1

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO) இன்று (23ஆம் திகதி) காலை கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து 67 வயதான வைத்தியர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

வெள்ளம்,மண்சரிவை எதிர்கொள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில்

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு [VIDEO]

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய உத்தரவு