உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

நிலவும் சீரற்ற வானிலையால் வெலிமடை தபோவின்ன பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெலிமடை – பண்டாரவெல பிரதான வீதியின் தபோவின்ன விகாரைக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

“300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்”

பொன்சேகா: ஐ.ம.ச மனுவைப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது!