உள்நாடுவணிகம்

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

போட்டி பரீட்சையை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – கல்வியமைச்சின் அறிவிப்பு

புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு