உள்நாடு

விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடியாணை

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(17) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம்

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்!