சூடான செய்திகள் 1

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…

(UTV|COLOMBO) விசேட வைத்திய நிபுணர்கள், தங்களை அணுகுகின்ற நோயாளர்களுடன் குறைந்த பட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளதோடு இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக்கப்படவுள்ளது.

 

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்தியநிபுர்ணகள் குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் நோயாளருடன் செலவிடுகிறாரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட கருவி ஒன்றும் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்