வகைப்படுத்தப்படாத

விசாகப்பட்டிணத்திற்கான விமான சேவைகள் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் விசாகப்பட்டிணத்துக்கான விமான சேவைகளை மேலும் அதிகரிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக மேலதிகமாக நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

எதிர்வரும் ஜுலை மாதம் 8ம் திகதி முதல் விசாகப்பட்டணம் – ஹைதராபாத் மற்றும் கொழும்புக்கு இடையில் இந்த சேவைகள் நடத்தப்படவுள்ளதாக. நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

தாய்லாந்து குகைக்கு பொருட்கள் எடுத்து சென்ற முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழப்பு

Shreya and Sonu come together for love song

CID Director lodges complaint against lawyer Manoj Gamage