உள்நாடு

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

(UTV|COLOMBO ) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்குள் கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸுக்கு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் – ரிஷாத் இடையே சந்திப்பு