உள்நாடு

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னதெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 110 இலட்சத்து 26 ஆயிரத்து 558 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

அழைத்துச் செல்லப்பட்ட குணசிங்கபுர யாசர்களுக்கு புனர்வாழ்வு

மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்