உள்நாடு

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இன்று(24) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸார் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஜனாதிபதி அநுரவின் புதிய திட்டத்திற்கு வலு சேர்த்த சங்கா, மஹேல | வீடியோ

editor

ஓட்டமாவடியில் விபத்து – தாயும், மகனும் காயம்

editor