உள்நாடு

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்

சம்பள முரண்பாடு : தீர்மானம் நாளை

ரஞ்சனை பாராளுமன்றுக்கு அழைக்க முடியாது