உள்நாடுசூடான செய்திகள் 1

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

(UTVNEWS | VAVUNIYA) –வவுனியா மரக்காரம்பளை பகுதியில் செல்லொன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, விஷேட அதிரடி படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

இன்று பிற்பகல் 3 மணியளவில்  அப்பகுக்கு சென்ற மடுகந்தை விஷேட அதிரடி படையினர்  செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

இதற்கு முதல் குறித்த பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

புதிய வரிக் கொள்கைகளில் திருத்தங்களை கோரும் GMOA

பழுதடைந்த பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

editor

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு