வணிகம்

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கை

(UTV|COLOMBO) வடமேல் மாகாண விவசாயிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து குரக்கன் பயிர் செய்கையில் ஈடுபட தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விவசாயிகள் குரக்கன் செய்கையை கைவிடாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு