உள்நாடுவணிகம்

ரூ.1,000 வழங்கப்படாவிட்டால் போராட்டம் வேறுவிதமாக வெடிக்கும் [VIDEO]

(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படாவிட்டால் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

editor

சகல இனத்தவர்களினது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் கிட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம்

editor