உள்நாடு

ருவன் விஜயவர்தன ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன வாக்குமூலமொன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!