உள்நாடு

ரிஷாத் இன்றும் வாக்குமூலம்

(UTV | வவுனியா) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியா, இரட்டை பெரியகுளம் குற்றப் புலனாய்வுப் கிளை அலுவலகத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த அழைப்பானது தேர்தல் காலங்களின் முன்னெடுக்கப்பட முடியாது என்றும், வாக்குமூலம் பெறப்படுவதனை ஒத்திவைக்குமாறும் முன்னரே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு