உள்நாடு

ராணியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ராணியின் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

இந்திய யூரியா இலங்கைக்கு

பேரூந்து கட்டணத்தில் திருத்தம்