உள்நாடு

ராஜகிரியவில் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

(UTV|கொழும்பு)- ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor