உள்நாடு

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் –  சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்

மோடிக்கு கடிதம் எழுதும் TNA : இவ்வாரம் அனுப்புவதற்கு நடவடிக்கை

KDU திருத்த சட்ட மூலம் வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட மாட்டாது