சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் பணிப்புறக்கணிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை பிற்போடுவதற்கு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்

சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருக்கின்றேன் – விமல்

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!