உள்நாடு

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

(UTV |  கேகாலை) – கேகாலை – ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பெண்(36 வயது), வரத்து பிள்ளைகளான இருவர் (8,13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் (40 வயது) காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு

நாடு முழுவதிலுமுள்ள SATHOSA நிறுவனங்களில் CeyFish விற்பனை கூடங்கள் நிறுவப்படும் – பிரதியமைச்சர் ரத்ன கமகே

editor

வீட்டிலிருந்து பணியாற்றினால் சம்பளத்தில் குறைப்பு