சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில், நாளை(10) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நேற்று(08) நடைபெற இருந்த குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டமையினால் நாளைய தினம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதார உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி