சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்…

39 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது