உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் குறித்து பகுப்பாய்வு ஆரம்பம்

(UTV |கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் அழைபேசி குரல் பதிவுகள் தொடர்பான பகுப்பாய்வு செயற்பாடுகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor

கல்முனை காரைதீவு கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்துரையாடல்!