விளையாட்டு

சர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு

(UTV|INDIA) இந்திய அணியின் சகல துறை விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து யுவராஜ் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

புற்று ​நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தனது அடுத்த பணியென யுவராஜ் சிங் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்

சச்சினின் சாதனையை முறியடித்த கோஹ்லி

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் டி.ஸ் சேனானாயக் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு