உள்நாடுசூடான செய்திகள் 1

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி

(UTV | கொழும்பு) -கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவத்தினரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

Related posts

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னரே ரணில் – சஜித் சந்திப்பு

editor