உள்நாடு

மைத்திரி – ரணிலுக்கு முன்னிலையாக மாட்டேன் – சட்டமா அதிபர்

(UTV|கொழும்பு) – உரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சாட்சியம் வழங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்காக சட்டமா அதிபர் முன்னிலையாக மாட்டார் என சட்டமா அதிபர் இன்று(20) ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமிற்கு அறிவித்துள்ளார்.

Related posts

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

editor

விசா சர்ச்சை: அதிகாரிகளுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்