சூடான செய்திகள் 1

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையால், மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் அனைத்தும், நாளை(05) திறந்துவிடப்படவுள்ளதாக, மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நீர்த்தேக்கத்தின் அருகில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையோ இறங்குவதையே தவிர்த்துக் கொள்ளுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை

editor

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு