உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தின்தெற்கு மற்றும் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் மிரிஸ்வத்த, பெலன்வத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று(26) இரவு 08 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹீரலுகெதர களுஅக்கல மற்றும் அஸ்வென்னவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று(26) இரவு 08 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

 

Related posts

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு நிதியுதவி வழங்க திட்டமில்லை

சுதந்திர தினத்தினை முன்னிட்டு விசேட போக்குவரத்து

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

editor