உள்நாடு

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) – சிறு குற்றங்களை புரிந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Related posts

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாத திகதி அடுத்தவாரம்

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது