உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அபராத கட்டணங்கள் செலுத்தும் சலுகை காலம் நீடிப்பு

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்

பத்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்