உள்நாடு

மேலும் 475 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று(01) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,422 பேராக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு!

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

நேற்றைய கொரோனா தொற்றாளர் விவரம்