உள்நாடு

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

புதையல் தோண்டிய தொல்பொருள் உத்தியோகத்தர் கைது